gun fire

img

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர் துப்பாகிச் சூடு - 19 பேர் பலி

ஈராக்கில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 19க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.